மொழி மாற்றம் செய்ய இங்கே வரவும் .

Wednesday, August 31, 2011

நம்பிக்கை

இதை வாசிக்கும் சகோதரனே .மனிதர்கள் தங்கள் வாழ்வில் பல காரியங்களில் நம்பிக்கை வைக்கிறார்கள் .பணத்தின் மீதும் ,உதவுவார்கள் என்று தாங்கள் கருதும் மனிதர்கள் மீதும் இன்னும் அநேக காரியங்களிலும் மனிதர்களின் நம்பிக்கை ஊடுருவுகிறது .உண்மையில் நாம் எதை நம்ப வேண்டும் .

ஆரம்பமாகும் கடைசிக்கால எழுப்புதல் .

சகோ.அல்வின் தோமஸ் அவர்கள் கல்முனைப்பிரதேசத்தில் நடாத்திய பிரீடம் கூட்டங்களில் பெருமாரியாக ஆவியானவர் இறங்கி ஜனங்களை அபிசேகித்தார்.

Sunday, August 28, 2011

ஞானஸ்நானம் என்றால் என்ன ?

ஞானஸ்நானம் என்றால் என்ன என்பதுவும் எதற்காக கிறிஸ்த்தவர்கள் இதை எடுக்கிறார்கள் என்பதுவும் பற்றி அநேகருக்கு சரியாக புரியவில்லை .
(உள் நுழைக.)

ஞானஸ்நான ஆராதனை

மட்டக்களப்பு ஜெப வீடு சபையின் ஞானஸ்நான ஆராதனை  28.08.2011  அன்று நடைபெற்றது .சுமார் 22 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள் .கிறிஸ்த்துவுக்குள் மறுபடியும் பிறந்த இவர்களை சபையாரும் ஊழியர்களும் ,உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஆசிர்வதித்தார்கள் . 

3வது ஆண்டுநிறைவுவிழா

மட்டக்களப்பு எல்லை வீதி தெற்கு தாண்டவன்வெளியில் உள்ள ஜெப வீடு கிருஸ்த்தவ சபையின் 3வது ஆண்டுநிறைவுவிழா 28.08.2011 அன்று நடைபெற்றது .இதில் சகோதரர் அல்வின் தாமஸ் உடைய தகப்பனார் கர்த்தருடைய செய்தியை பிரசங்கம் செய்தார் .ஆராதனையின் முடிவில் ஐக்கிய உணவு வழங்கப்பட்டது .

Monday, August 15, 2011

இவர்தான் ரட்சகர்

மனிதனை பாவத்தில் இருந்து விடுவிக்க தேவன் மனிதனாக பூமிக்கு வந்தார் .இது பற்றி விரைவில் உங்கள் பார்வைக்கு ......... ரூபன் 

ஜேசுவின் அன்பு

கர்த்தராகிய ஜேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன் . ஜேசுவின் அன்பு எனும் இந்த தளத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.