மொழி மாற்றம் செய்ய இங்கே வரவும் .

Wednesday, August 31, 2011

சகோ.அல்வின் தோமஸ் அவர்கள் கல்முனைப்பிரதேசத்தில் நடாத்திய பிரீடம் கூட்டங்களில் பெருமாரியாக ஆவியானவர் இறங்கி ஜனங்களை அபிசேகித்தார்.
கல்முனை பிரதேசம் கர்த்தருடைய ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டு அநேக வாலிபர்கள் விடுதலை பெற்றனர் .கடைசி நாளான 28.08.2011 அன்று கூட்டத்தின் இறுதியில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் முழு நேர ஊழியத்துக்கு தங்களை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தனர் .அபிசேக பாடல்களினால் ஊழியக்காரர் சகோ.அல்வின் தோமஸ் ஜனங்களை அபிசெகத்திட்குள் வழிநடத்தினார் .விடுதலை பெற்ற அநேகர் ஜேசுவின் நாமத்தை உயர்த்தினர் .

No comments:

Post a Comment