மொழி மாற்றம் செய்ய இங்கே வரவும் .

Wednesday, August 31, 2011

ஆரம்பமாகும் கடைசிக்கால எழுப்புதல் .

கிறிஸ்த்தவ உலகம் எதிர்பார்த்திருக்கும் கடைசிக்கால எழுப்புதல் தற்போது பரிசுத்த ஆவியானவரால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது .உலகெல்லாம் இவ் எழுப்புதல் பற்றிப்பிடித்தாலும் இந்தியாவும் இலங்கையுமே இவ் எழுப்புதலில் அதிகமாக தொடப்படும் என அநேக தீர்க்க தரிசிகள் கூறியுள்ளனர் .இலங்கையின் கிழக்கு பகுதியிலிருந்தே எழுப்புதல் ஆரம்பமாகும் என்பது தீர்க்கதரிசனமாகும் .இன்று உலகில்கர்த்தரால்  பயன்படுத்தப்படும் வல்லமையான ஊழியர்களில் அநேகர் தமிழர்கள் என்பது மகிழ்ச்சியான விடயமாகும் .எமது பிரதேசத்தை சேர்ந்த அநேகரை ஆரம்பித்திருக்கும் இவ் எழுப்புதலில் கர்த்தர் வல்லமையை பயன் படுத்தம் படி நாமும் ஊக்கமாய் ஜெபிப்போம் .

No comments:

Post a Comment