மொழி மாற்றம் செய்ய இங்கே வரவும் .

Sunday, August 28, 2011

3வது ஆண்டுநிறைவுவிழா

மட்டக்களப்பு எல்லை வீதி தெற்கு தாண்டவன்வெளியில் உள்ள ஜெப வீடு கிருஸ்த்தவ சபையின் 3வது ஆண்டுநிறைவுவிழா 28.08.2011 அன்று நடைபெற்றது .இதில் சகோதரர் அல்வின் தாமஸ் உடைய தகப்பனார் கர்த்தருடைய செய்தியை பிரசங்கம் செய்தார் .ஆராதனையின் முடிவில் ஐக்கிய உணவு வழங்கப்பட்டது .

No comments:

Post a Comment